முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வஞ்சப் புகழ்ச்சி
இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன் எனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று-அஞ்சொலாய்!
சொல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச்
சொல்லும் பழியோபெரிது!
முத்தொள்ளாயிரம் > சேரன் > வஞ்சப் புகழ்ச்சி > பாடல்: 10
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக