திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
ஏந்துபுகழ் வளவனிவ்வா றன்பினாலே இடர்
கடலின் கரைகாணா தினையுங் காலை
சார்ந்தமலை மகள் கொழுநன் அருளால் வேதச்
சைவநெறித் தலைவரெனும் மூவர் பாடல்
வேய்ந்தனபோல் மண்மூடச் செய்தே ஈண்டு
வேண்டுவன வைத்தோம் என்றுலகிலளுள்ள
மாந்தரொடு மன்னவனும் கேட்கு மாற்றால்
வானகத்தில் ஓரோசை எழுந்ததன்றே
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 22 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL