திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

அந்த மொழி கேட்டலுமே மன்னன் தானும்
 ஆடினான் பாடினான் அலக்கண் யாவுஞ்
சிந்தினான் அமுதமுண்டான் போல நெஞ்சம்
 தேறினான் நம்பி திருவடியில் தாழ்ந்தான்
பந்தமறு சிவனடியார் கொள்க என்னாப்
 பண்டாரந் திறந்து விட்டான்பரிவு
கூர்ந்தான் இந்தவகைப் பெருங் களிகொள் மன்னன்
 தானும் எழில் முறையை முன்போல வகுக்க எண்ணி

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 23

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 23, 2026