திருமந்திரம் > முதல் தந்திரம் > 13 அரசாட்சி முறை .(.இராச தோடம்.). > பாடல்: 243
The cow, the woman, the sacred Brahmins true, And men in holy garb whom the Devas acclaim, These the King shall protect; if that duty he ignores, Irredeemable his hell shall be, cursed ever his name.
ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரை யும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழி வனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.