திருமந்திரம் | Thirumanthiram

வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே. 6

திருமந்திரம் > முதல் தந்திரம் > 17 அறஞ்செயான் திறம் > பாடல்: 265

Unescorted, alone, the charity-less their last journey make,
And miss their track; journeying thus, in birth-cycle caught
They know not how the binding Karmas to dispel,
And so slip and fall to be irretrievably lost.

உலகில் நல்வழியில் நடத்தல் இன்றி மேலுலகம் கிடையாதொழியும் தீய வழியிலே நடக்கின்றவரே பலர். அவரொழிய, ஞானம் நிகழம் செயல்கள், மிகப் பெற்ற சிலரே, கேடு நிகழ்தற்கு ஏதுவான பாவத்தை நீக்கி நரகத்தையும் கடந்தவராவர்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 23, 2026