திருமந்திரம் > முதல் தந்திரம் > 20 கல்வி. > பாடல்: 294
As our Guardian Angel comes the pure Light from high, As our Guardian Angel, the Pure word in beauty drest, As our Guardian Angel comes the Pure Fragrance rich, As our Guardian Angel comes the Pure Knowledge best.
உயிர்கட்குச் செல்கதிக்குத் துணையாய் வருகின்ற இறைவன், என்றும் உறுதுணையாகப் பற்றுமாறு நல்லாசிரியரால் அறிவுறுத்தப்படுகின்ற தூய நல்ல உறுதிச் சொல்லே (உபதேச மொழியே)யாய் நிற்பன். அச்சொல்லும் மலரோடு ஒட்டியே வருகின்ற மணம்போலத் தூயநல்ல கல்வியோடு ஒட்டியே வருவதாம்.