சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
33. கொல்லாமைவேந்துமகற் றேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான்
சோர்ந்துதன தாவிவிட்டான் சோமேசா - ஆய்ந்துணர்ந்தோர்
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீங்கும் வினை.
சோமேசர் முதுமொழி வெண்பா > கொல்லாமை > பாடல்: 33 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL