How Sakti Won the Lord Of a certain will I espouse My Lord of Divine Feet thus saying As Mountain King's daughter incarnate Sakti performed penances severe; For all celestial beings to witness, For all earthly beings to delight, In adoration intense to Primal Lord Divine.
உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது `சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன்` (அவனுக்கு மனைவியாவேன்) என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். பின் தேவரும் அறியும்படி இந்நிலவுலகில் அவனை அன்புடன் வழிபடுதலும் செய்தாள்.