திருமந்திரம் | Thirumanthiram

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 7 எலும்பும் கபாலமும் > பாடல்: 371

He is the Lord of all Celestial Beings,
Who wear bejewelled crowns of dazzling beauty;
But the Lord did bedeck Himself in Skull and Bone
How is it?
If He bears not skull and bone.
Dust unto dust will theirs be.

இறந்தாரது எலும்புகள் பலவற்றையும், தலைகள் பலவற்றையும் தாங்கி நிற்பவனாகிய சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற வெற்றிப்பாடு, அவன் தேவர் பலர்க்கும் முதல்வ னாதலை விளக்கும். அதுவன்றியும், அவன் அவற்றைத் தாங்கா தொழிவனாயின், அவை உலகில் நிலைபெறாது அழிந்தொழியும்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, May 21, 2026