நீதி வெண்பா | Neethi Venpaa |
ஞானிக்கு துன்பமில்லை துட்டனுக்கு இன்பமில்லைதுய அறிவினர்முன் சூழ்துன்ப மில்லையாம்
காயும் விடம்கருடர்க்கு இல்லையாம் - ஆயுன்கால்
பன்முகன்சேர் தீமுன் பயில்சீத மில்லையாம்
துன்முகனுக்கு உண்டோ சுகம்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 48 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL