முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கண்கள்கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம்
நனவில் எதிர்விழிக்க நாணும்-புனையிழாய்!
என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன்
தண்கண் அருள்பெறுமா தான்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கண்கள் > பாடல்: 62 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL