திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
ஆங்கதனுக் கந்நகரில் இடம்போ தாமல்
அகல்சூழ பதின்காத அகல எல்லை
மாங்கனிவா ழைக்கனிகள் வருக்கையாவும்
வந்தனஅவ் வெல்லை யெலாம்மருவ வைத்துப்
பாங்கினுடன் நம்பிதாள் பணிந்து மன்னன்
பலகனிகள் கொணர்ந்த எலாம் பகர்ந்து போற்றி
ஈங்கிதனை பொல்லாத பிள்ளையா ருக்கிப்
பொழுதே நிவேதிக்க என்று சொன்னான்
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 7 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL