சிவஞானபோதம் | Siva Gnana Botham |
ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே
சிவஞானபோதம் > 4. உண்மை அதிகாரம்: சாதனவியல் > 4.2 எட்டாம் சூத்திரம் > பாடல்: 8 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL