முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வரிவளையும் புரிவளையும்செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய்! - கையார்
வரிவளை நின்றன வையயார் கோமான்
புரிவளை போந்தியம்பக் கேட்டு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வரிவளையும் புரிவளையும் > பாடல்: 80 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL