திருமந்திரம் | Thirumanthiram | full

சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | full திருமந்திரம் | Thirumanthiram | full
பாடல் எண் பாடல் Verse
0 ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே. 29

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம் > பாடல்: 1073

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

திருமந்திரம் > 1 விநாயகர் காப்பு > பாடல்: 0

He who has the five hands and the elephant's face,
Whose tusk is even as the crescent moon,
The son of Nandi, the Flower of Wisdom,
Him I cherish in thought, His feet adore.
பாடல் எண் பாடல் Verse
1 ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

திருமந்திரம் > 1 விநாயகர் காப்பு > பாடல்: 0

He who has the five hands and the elephant's face,
Whose tusk is even as the crescent moon,
The son of Nandi, the Flower of Wisdom,
Him I cherish in thought, His feet adore.
0 ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

திருமந்திரம் > 1 விநாயகர் காப்பு > பாடல்: 0

2 ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1
The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1
The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.
1 The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.
The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.
3 The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.
4 2 அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 4

The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 4

The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
5 ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 3

Search where ye will, there's no God like Siva,
None here below to equal Him in glory;
Lotus like, He, of gleaming matted locks,
Golden in splendour, beyond the worlds, apart.
3 ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 3

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 6

6 The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4
4 முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
7 முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. 5

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 5

5 Hotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Purer than the child, kinder by far than the mother,
Nearest to Love is He, of the flowing matted locks.
Hotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Purer than the child, kinder by far than the mother,
Nearest to Love is He, of the flowing matted locks.
8 Hotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Purer than the child, kinder by far than the mother,
Nearest to Love is He, of the flowing matted locks.
Hotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Purer than the child, kinder by far than the mother,
Nearest to Love is He, of the flowing matted locks.

Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 8

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
6 Gold-bewrought, His matted locks fall back and gleam;
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.
Gold-bewrought, His matted locks fall back and gleam;
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.
9 Gold-bewrought, His matted locks fall back and gleam;
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.
Gold-bewrought, His matted locks fall back and gleam;
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.

Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 9

7 தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. 10

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 10

Holding the worlds apart, as the Heavens high He spreads;
Himself the scorching Fire, Sun and Moon,
Himself the Mother that sends down the rains
Himself the mountains strong and oceans cold.
10 தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. 10

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 10

8 Near and far I look; but around the Being First,
No other God, I see, mightier than He;
Himself the effort, and Himself, too, effort's end;
Himself the rains, Himself the clouds rain-laden,
The Nandi named.
Near and far I look; but around the Being First,
No other God, I see, mightier than He;
Himself the effort, and Himself, too, effort's end;
Himself the rains, Himself the clouds rain-laden,
The Nandi named.
11 Near and far I look; but around the Being First,
No other God, I see, mightier than He;
Himself the effort, and Himself, too, effort's end;
Himself the rains, Himself the clouds rain-laden,
The Nandi named.
Near and far I look; but around the Being First,
No other God, I see, mightier than He;
Himself the effort, and Himself, too, effort's end;
Himself the rains, Himself the clouds rain-laden,
The Nandi named.

Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 11

9 கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12
The One of the fore-head eye, in Love Supreme, unmoved,
Dead were the countless Devas,
Born were the myriads on earth;
Upward they climbed to lives beyond count,
Yet none did know the Lord was He.
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12
The One of the fore-head eye, in Love Supreme, unmoved,
Dead were the countless Devas,
Born were the myriads on earth;
Upward they climbed to lives beyond count,
Yet none did know the Lord was He.
12 கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12
The One of the fore-head eye, in Love Supreme, unmoved,
Dead were the countless Devas,
Born were the myriads on earth;
Upward they climbed to lives beyond count,
Yet none did know the Lord was He.
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. 10

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 10

10 மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13
Mal who spanned the earth and Brahma the Lotus seated one,
And others of the Gods fathomed Him not;
There be none to measure Him that measured the Heav'ns
And thus He stood, all visions transcending.
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13
Mal who spanned the earth and Brahma the Lotus seated one,
And others of the Gods fathomed Him not;
There be none to measure Him that measured the Heav'ns
And thus He stood, all visions transcending.

மொத்த பாடல்கள்: 3047

more to come .....

முன்   முகப்பு