சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | full

சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | full திருமந்திரம் | Thirumanthiram | full
பாடல் எண் பாடல் Verse
0 ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே. 29

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம் > பாடல்: 1073

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

திருமந்திரம் > 1 விநாயகர் காப்பு > பாடல்: 0

He who has the five hands and the elephant's face,
Whose tusk is even as the crescent moon,
The son of Nandi, the Flower of Wisdom,
Him I cherish in thought, His feet adore.
பாடல் எண் பாடல் Verse
1 ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

திருமந்திரம் > 1 விநாயகர் காப்பு > பாடல்: 0

He who has the five hands and the elephant's face,
Whose tusk is even as the crescent moon,
The son of Nandi, the Flower of Wisdom,
Him I cherish in thought, His feet adore.
0 ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

திருமந்திரம் > 1 விநாயகர் காப்பு > பாடல்: 0

2 ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1
The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1
The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.
1 The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.
The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.
3 The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.
4 2 அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 4

The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 4

The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
5 ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 3

Search where ye will, there's no God like Siva,
None here below to equal Him in glory;
Lotus like, He, of gleaming matted locks,
Golden in splendour, beyond the worlds, apart.
3 ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 3

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 6

6 The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4
4 முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
7 முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7
The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. 5

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 5

5 Hotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Purer than the child, kinder by far than the mother,
Nearest to Love is He, of the flowing matted locks.
Hotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Purer than the child, kinder by far than the mother,
Nearest to Love is He, of the flowing matted locks.
8 Hotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Purer than the child, kinder by far than the mother,
Nearest to Love is He, of the flowing matted locks.
Hotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Purer than the child, kinder by far than the mother,
Nearest to Love is He, of the flowing matted locks.

Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 8

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
6 Gold-bewrought, His matted locks fall back and gleam;
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.
Gold-bewrought, His matted locks fall back and gleam;
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.
9 Gold-bewrought, His matted locks fall back and gleam;
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.
Gold-bewrought, His matted locks fall back and gleam;
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.

Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 9

7 தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. 10

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 10

Holding the worlds apart, as the Heavens high He spreads;
Himself the scorching Fire, Sun and Moon,
Himself the Mother that sends down the rains
Himself the mountains strong and oceans cold.
10 தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. 10

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 10

8 Near and far I look; but around the Being First,
No other God, I see, mightier than He;
Himself the effort, and Himself, too, effort's end;
Himself the rains, Himself the clouds rain-laden,
The Nandi named.
Near and far I look; but around the Being First,
No other God, I see, mightier than He;
Himself the effort, and Himself, too, effort's end;
Himself the rains, Himself the clouds rain-laden,
The Nandi named.
11 Near and far I look; but around the Being First,
No other God, I see, mightier than He;
Himself the effort, and Himself, too, effort's end;
Himself the rains, Himself the clouds rain-laden,
The Nandi named.
Near and far I look; but around the Being First,
No other God, I see, mightier than He;
Himself the effort, and Himself, too, effort's end;
Himself the rains, Himself the clouds rain-laden,
The Nandi named.

Thirumanthiram > First Thanthiram > 23. வாழ்த்து > பாடல்: 11

9 கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12
The One of the fore-head eye, in Love Supreme, unmoved,
Dead were the countless Devas,
Born were the myriads on earth;
Upward they climbed to lives beyond count,
Yet none did know the Lord was He.
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12
The One of the fore-head eye, in Love Supreme, unmoved,
Dead were the countless Devas,
Born were the myriads on earth;
Upward they climbed to lives beyond count,
Yet none did know the Lord was He.
12 கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12
The One of the fore-head eye, in Love Supreme, unmoved,
Dead were the countless Devas,
Born were the myriads on earth;
Upward they climbed to lives beyond count,
Yet none did know the Lord was He.
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. 10

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 10

10 மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13
Mal who spanned the earth and Brahma the Lotus seated one,
And others of the Gods fathomed Him not;
There be none to measure Him that measured the Heav'ns
And thus He stood, all visions transcending.
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13
Mal who spanned the earth and Brahma the Lotus seated one,
And others of the Gods fathomed Him not;
There be none to measure Him that measured the Heav'ns
And thus He stood, all visions transcending.

மொத்த பாடல்கள்: 3047

more to come .....

முன்   முகப்பு


13 மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13
Mal who spanned the earth and Brahma the Lotus seated one,
And others of the Gods fathomed Him not;
There be none to measure Him that measured the Heav'ns
And thus He stood, all visions transcending.
Mal who spanned the earth and Brahma the Lotus seated one,
And others of the Gods fathomed Him not;
There be none to measure Him that measured the Heav'ns
And thus He stood, all visions transcending.
14 கடந்துநினின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 14

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 14

Transcended He Brahma on the lotus-seat,
Transcended Mayan, the ocean-hued,
Transcended He, Isan, who transcends all,
Transcended He space infinite, witnessing all.
15 ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 15

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 15

Into Brahma did He expand, into Hara did He,
And into the soul of the body He pervades
As the Effulgence Divine, the Dharmic law limitless,
The Eternal and the Everlasting.
16 கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே. 16

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 16

He, of the matted locks, the odorous Konrai clustering,
He, of the Divine Consort with forehead divinely gleaming,
He, whom the Immortals and Devas sought,
Wisdom to learn, Ignorance to dispel.
17 காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 17

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 17

Howe'er well the two garlics and musk boil and mix,
Yet will musk's fragrance stand o'ertopping all,
So may all space mix and hold the God as One,
Yet, upwelling, pours forth Isan's love profound.
18 அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. 18

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 18

The Supreme Lord saw Alagai King's penance devout,
Much pleased, He made the King Lord of all Riches;
Even so, approach the Lord, noble deeds performing;
For thus says the Lord, "Hold this lordship!"
19 இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே. 19

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 19

He, the Wisdom Primeval, He made the City Ancient
Of the seven meadows, fragrant-spiced;
He fixed the Moon, and to penance inclining,
He abides there, making that His seat.
20 முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே. 20

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 20

Seek the Abode of the Holy,
Who, of yore, created Birth and Death
A high hill it is, where thunders roar and lightnings flash,
Where fragrant flowers bud and bloom,
His mighty likeness it bears.
21 வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தனம்
கோனைப் புகழுமின் கூடலு மாமே. 21

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 21

Sing His praise! Oh how quick He comes!
He, the Lord, who in one fell sweep the wild elephant slashed,
The Lord who ends this muddy vesture's mortal coil,
Of the Heavenly Hosts, of Brahma Divine,
But, sure, God seeks those who seek their souls to save.
22 மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. 22

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 22

This Lord of Maya-land that has its rise in the mind,
He, the Being without thought, knows yet all our thoughts;
Some be who groan,"God is not to me a friend;"
But, sure, God seeks those who seek their souls to save.
23 வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே. 23

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 23

The Mighty Lord, the God of Fire, set amidst the seas,
Whom the comprehending souls never deny;
He, the Lord of the Heavenly Beings all,
Who, day and night, pours forth His Divine Grace.
24 போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. 24

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 24

Sing His praise, Sing of His Holy Feet!
Pour all your treasures at Siva'a Sacred Feet!
And they who shake off the clouded eye and disturbed mind,
With them He ever stood, benignantly firm.
25 பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. 25

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 25

The Birthless is He, the Divine Mad, of Compassion vast,
The Deathless is He, the Boundless One, Granter of Joys all,
To Him kneel, and, kneeling, shall find
Naught becomes Maya, the bond immemorial.
26 தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. 26

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 26

Adore the Lord, who in unbroken continuity stood,
The Lord who protecting over all earth expanded,
Transcending all He stood; over the lotus bloom aloft,
In smiling glory He sat; Holy be His feet!
27 சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. 27

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 27

The Infinite of Lotus-Face, rivalling twilight ineffable,
May ours be His Grace Divine!
And they who thus Nandi daily beseech,
Into their Heart, creeping, He comes! He comes!
28 இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 28

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 28

Beckoning He stood, He, the All-pervading;
But they who, doubt-tossed, in self-contention lost,
They stood withered at the root;
To those who freely give themselves to the Lord on High,
To them is He the certain, immutable Guide.
29 காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே. 29

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 29

Oh! You, the Unseen, only kin to this forlorn slave,
Let me not falter to embrace Your feet!
For to the heart of Your servant, pure and true
You ever stood even as the axle-pin.
30 வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே. 30

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 30

As the Heavens draw the rains;
Even so will my Lord draw me to Him?
Thus, doubting, many ask.
But like to the mother-cow, for my Nandi I yearn
And all the world, all the world know it too!
31 மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 31

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 31

Of the Earth is He, of the sky is He! Well He be!
Of the Heaven is He, of truest Gold is He! Well He be!
Of sweetest song's inmost rapture is He!
Him my love besought, from heart's central core.
32 தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருலகேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருட் பாடலு மாமே. 32

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 32

The Lord of Gods, and of ours too,
The Lord who all space pervades,
And the seven Worlds, ocean-bound, transcends;
None do know His nature true,
How then may we sing His Grace Divine?
33 பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. 33

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 33

Many the Gods this hoary world adores,
Many the rituals; many the songs they sing;
But knowing not the One Truth, of Wisdom bereft
Unillumined, they can but droop at heart.
34 சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 34

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 34

Like the fragrance of the musk the musk-deer constant emits,
Is the True Path which the Lord to Celestials imparts.
Sitting or moving, I chant the rich essence of His Name,
His thousand Names that are with spark divine.
35 ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. 35

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 35

Even the Path impassable is foot-easy made,
If you the Lord praise and Him adore;
The East and West and directions all
He does transmute--and thus dances He the Lord.
36 அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே. 36

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 36

Oh, Heavenly Father, Nandi, the unsurfeiting nectar sweet,
Oh, Bounteous One, Unequalled, First of Time!
Praise Him ever; and even as you praise,
So thine reward will also be.
37 நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. 37

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 37

Daily I kneel and chant Nandi's holy Name;
Envisioned, He stands, the Fire-Hued One,
Flaming like the moon in sky; into me He comes,
And throbs and breathes through my mortal flesh.
38 பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. 38

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 38

I will not cease to speak of Him, the Great, the Rare,
I will not cease to prate of Him, the Form Unborn,
I will not cease to talk of Nandi, the Mighty,
I will never cease, for pure and great am I then!
39 வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. 39

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 39

He, the Divine Light, shining bright in devotee's heart,
He, of the Holy Waters, wherein He sports,
Him shall we praise, Him call, "Our Lord,"
And, thus adoring, His Grace attain.
40 குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. 40

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 40

Humbled and meek, seek thou the Lord's Feet,
Feet that equal the rays of purest gold serene;
Praise Him with songs of the humble heart
And unpenurious tongue;
To such He comes, the all-fashioning Lord.
41 சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. 41

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 41

To them He comes, who, in heart's deep confines
Treasure His Name,
The Lord who consumed the deathly poison of hatred born,
Consorting with Her of the gleaming brow,
Conjoint, like the pairing deer in amity sweet.
42 போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே. 42

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 42

They alone attain His Feet, who seek and praise;
To them He shall grant the world the Four-Headed one made;
Full well the elect come, the world of Maya girdling,
One is He with Her of the shoulders reed-shaped.
43 அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஒதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. 43

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 43

To them that speak of Hara's Holy Feet and weep,
To them that daily muse at the Great One's mighty feet,
To them that, in deep devotion fixed, wait to serve,
To them comes the Eternal's all-filling Grace.
44 போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 44

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 44

Glory to the Holy Feet, the Devas chant,
Glory to the Holy Feet, the Asuras hymn,
Glory to the Holy Feet, the humans, too, echo,
Thus I gloried Him, and in my love He shone.
45 விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. 45

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 45

Except by Fate He decrees this sea-girt world revolves not,
Except by Fate He decrees do joys and age arrive not,
Daily pray to the Light Effulgent;
The Divine Path He'll prove, the Sure Sun He'll be.
46 அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே. 46

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 46

You of the Twilight Hue! O! Hara! O! Siva!
Thus, His Holy Feet devotees praise and sing;
He of the Primary Hue, the First, the Infinite
Entered my being, my heart's center held.
47 மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே. 47

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 47

In Home is He, like Holy Men is He,
In Thought is He;
Like the kite concealed in the palm's leafy depths,
Your Bliss is for them alone who muse upon You steadfast.
48 அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியால் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே. 48

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 48

12
The Lord of Gods, whom the pious adore,
To Him I bend my knees and His Grace invoke,
The Lord, Our Father, blessing us of earth,
The Lamp that flickers not, Him I seek.
49 நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத்துஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடநது எய்த லாமே. 49

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 49

Who, on the Lord, Shakti-Consort, meditate,
And take the way of Pasu-Pasa,
They swim across the foaming sea of Sin,
And, swimming, reach the shore of Pasu-Pasa.
50 சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்று
நாடுவன் நான்இன் றறிவது தானே. 50

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 50

I'll wreathe Him in garland, I'll hug Him to heart;
I'll sing Him His Name and dance with gift of flowers;
Singing and dancing seek the Lord;
This alone I know, only too well I know.
51 வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. 1

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 51

No Dharma is, barring what the Vedas say;
Its central core the Vedas proclaim;
And the Wise ones ceased contentious brawls,
Intoned the lofty strains and Freedom's battle won.
52 வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. 2

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 52

Brahma spoke the Vedas, but Himself not the goal supreme;
He spoke the Vedas only the great Maker to reveal;
He spoke them for the Holy sacrifices to perform,
He spoke them, the True One to manifest.
53 இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே. 3

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 53

In the beauteous Veda, aptly named the Rig,
As the moving mood behind, He stood;
In the trembling chant of the Vedic priests He stood,
Himself the Eye of vision Central.
54 திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 4 

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 54

The Holy Path is naught but the Path Supreme,
Who muse on the Lord, Himself the Path Supreme,
As Material-Immaterial, as Guru Divine,
They reach Siva's Pure Path-so Vedantas all declare.
55 ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 5

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 55

Of the One, the Vedas chant in divisions six,
The One who yet in parts divisible does not be,
As divided parts they swam into their ken,
Then upgathered and swelled into the patterned whole.
56 பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. 6 

திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 56

Uncaught in the world's web of woman, song and dance,
Such alone seek the holy sacrifice to perform;
But the unpracticed in austerities do but reach
Desire's Abode, misery to find.
57 அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. 1

திருமந்திரம் > பாயிரம் > 3 ஆகமச் சிறப்பு > பாடல்: 57

The Lord that consorts the blue-hued One
Has the Agamas twenty-five and three;
Bowing low, the six and sixty sought
The Fifth-Faced One the Agamas' deep import to expound.
58 அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே. 2

திருமந்திரம் > பாயிரம் > 3 ஆகமச் சிறப்பு > பாடல்: 58

The Sivagamas the Lord by Grace revealed;
In number a billion-million-twenty-eight
In them the Celestials the Lord's greatness gloried;
Him, I too shall muse and praise.
59 பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 3

திருமந்திரம் > பாயிரம் > 3 ஆகமச் சிறப்பு > பாடல்: 59

In eighteen various tongues they speak
The thoughts which Pandits alone know;
The Pandits' tongues numbering ten and eight
Are but what the Primal Lord declared.
60 அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. 4

திருமந்திரம் > பாயிரம் > 3 ஆகமச் சிறப்பு > பாடல்: 60

The Agamas, the Lord by Grace revealed,
Deep and baffling even to the Gods in Heaven;
Seventy billion-millions though they be;
Like writing on the waters, eluding grasp.
61 பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. 5

திருமந்திரம் > பாயிரம் > 3 ஆகமச் சிறப்பு > பாடல்: 61

The Infinite revealing the Infinite Vast
Came down to earth, Siva's Dharma to proclaim,
The immortals, then, Him as Nandi adored,
And He stood forth the Agamas artic'lating.
62 சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. 6

திருமந்திரம் > பாயிரம் > 3 ஆகமச் சிறப்பு > பாடல்: 62

From Siva the Infinite to Shakti and Sadasiva,
To Maheswara the Joyous, to Rudra Dev and Brahmisa,
So in succession unto Himself from Himself,
The nine Agamas our Nandi begot.
63 பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. 7

திருமந்திரம் > பாயிரம் > 3 ஆகமச் சிறப்பு > பாடல்: 63

The Agamas so received are Karanam, Kamigam,
The Veeram good, the Sindam high and Vadulam,
Vyamalam the other, and Kalottaram,
The Subram pure and Makutam to crown.
64 அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 8

திருமந்திரம் > பாயிரம் > 3 ஆகமச் சிறப்பு > பாடல்: 64

Numberless the Sivagamas composed,
The Lord by His Grace revealed;
Yet they know not the wisdom He taught;
Like writing on water, the unnumbered fade.
65 மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொல்லிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. 9

திருமந்திரம் > பாயிரம் > 3 ஆகமச் சிறப்பு > பாடல்: 65

Devoid alike of rain and summer's gift of dew
Even the flashing lake had lost it's vernal bloom
Then did He in Sanskrit and Tamil at once,
Reveal the rich treasure of His Compassion to our Lady Great.
66 அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே. 10

திருமந்திரம் > பாயிரம் > 3 ஆகமச் சிறப்பு > பாடல்: 66

Life takes its birth, stands preserved awhile,
And then its departure takes; caught
In that momentary wave of flux, Him we glimpse,
The Lord who in Tamil sweet and northern tongue
Life's mystery revealed.
67 நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. 1

திருமந்திரம் > பாயிரம் > 4 குரு பாரம்பரியம் > பாடல்: 67

Seekest thou the Masters who Nandi's grace received
First the Nandis Four, Sivayoga the Holy next;
Patanjali, then, who in Sabha's holy precincts worshipt,
Vyaghra and I complete the number Eight.
68 நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே. 2

திருமந்திரம் > பாயிரம் > 4 குரு பாரம்பரியம் > பாடல்: 68

By Nandi's Grace I, His Masters elect,
By Nandi's Grace I Primal First sought;
By Nandi's Grace, what can I perform not?
Nandi guiding, I here below remained.
69 மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே. 3

திருமந்திரம் > பாயிரம் > 4 குரு பாரம்பரியம் > பாடல்: 69

By merit of instruction imparting,
Malangan, Indiran, Soman and Brahman,
Rudran, Kalangi and Kancha-malayan,
These seven in my line successive come.
70 நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. 4

திருமந்திரம் > பாயிரம் > 4 குரு பாரம்பரியம் > பாடல்: 70

The Four, each in his corner, as Master ruled,
The Four, each his diverse treasure held,
Each in his turn spoke, "Take all I've;"
And thus, Immortals and Masters became.
71 மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. 5

திருமந்திரம் > பாயிரம் > 4 குரு பாரம்பரியம் > பாடல்: 71

The Lord it was who spoke to the Three and to the Four,
He spoke of Death futile and of Birth according;
At once of God and the three Radiant Lights;
Yet His surpassing greatness ne'er fully revealed.
72 எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே. 6

திருமந்திரம் > பாயிரம் > 4 குரு பாரம்பரியம் > பாடல்: 72

The Heavens in eight directions may rain,
Yet shall you the Holy rites and pure perform;
So spoke He of the matted locks and coral hue,
And His Grace conferred on the steadfast Four.
73 நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. 1

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 73

High on my bowed head Nandi's sacred Feet I bore,
Intoning loud His Name in my heart's deepest core,
Daily musing on Hara wearing high the crescent moon,
Thus I ventured the Agamas to compose.
74 செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே. 2

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 74

Flashed in my mind the mystic name of Sivagama;
Straight I rose to Arul Nandi's Holy Feet;
These eyes witnessed, enthralled,
The surpassing Dance in Holy Sabh;
Thus I lived and joyed for seven crore Yuga.
75 இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. 3

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 75

Hear O! Indra, what urged me thus?
She the Holy One, Lady of the Universe, rich and vast
In devotion deep and true, Her I adored
And with ardour unceasing, here I pursued.
76 சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்இன்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந் தோமால். 4

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 76

Sadasiva, Tattva, the Muthamil and Veda
Them I sought not while here I stood;
I held them not in the heart; but soon my mind turned,
And indifference abandoning, realised them all.
77 மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. 5

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 77

This it was, O Malanga, urged me here to come,
The Veda to expound and the Dance Divine's deep import;
These mysteries occult the Lord first unveiled
To Her of the azure hue and jewels bright.
78 நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே. 6

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 78

Bright jewelled, the Eternal Bliss named,
She my Saviour, sundering all bonds of birth;
Siva's treasure, Mistress of Avaduthurai cool,
Her Feet I reached and in devotion fast remained.
79 சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. 7

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 79

Fixed in devotion fast I clung to Her Lord-elect,
Rooted firm to Siva who in Avaduthurai smiled;
In devotion fast sought repose under Siva Bodhi's shade,
In devotion fast I chanted
The lyric spell of His countless names.
80 இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. 8

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 80

Remained thus prisoned in mortal coil for ages beyond count;
Remained in space where day nor darkness is;
Remained in places where Devas offered praise,
Remained immutably fix't at Nandi's holy Feet and true.
81 பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. 9

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 81

What availeth thee now to be born,
If to the Lord, the meed of penance you deny?
The Lord made me, my task assigned,
In sweetest Tamil His Glory to expound.
82 ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே. 10

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 82

While Time's unbroken chain trailed its nine Yuga's length,
Wisdom's Mistress into Nandi's City passed,
And bathed His Feet in Wisdom's loving stream;
And I sat and watched, under the sacred Bodhi tree.
83 செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கேள் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தானே. 11

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 83


I sought the way countless Devas, Asuras, humans take
To scale the heights; all wisdom conquered;
Thus a Shiv Muni I grew and Siddha true,
Came down here through the cerulean blue.
84 சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே. 12

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 84

Of Books that glow and thrill the heart,
The Vedas stand in truth unsurpassed,
The Lord who, the center holding,
Bodied forth the Vedic chants;
Likewise in His Grace to me gave this body-temple to hold.
85 யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. 13

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 85

All the world may well attain the Bliss I have;
Who hold firm to the Heavenly secret the Books impart,
Who chant the hymns that thrill the flesh
And swell the heart,
They, sure, take their place in foremost rank.
86 பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. 14 

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 86

The Heavenly Beings with folded hands approach
Nandi the Lord above and free of the bonds of Birth;
Deep in their hearts the Holy Hymns revolve
And, devoutly fixed, chant the immortal strains.
87 அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்
எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்
தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. 15

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 87

In Himself He contained the glowing Fire,
In Himself the Seven Worlds, and yet all space not filling
He contained too the Tamil Sastra, in lone splendour set,
Pregnant of import, deep yet recondite.
88 அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே. 16

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 88

Ayan and Mal, His Head and Foot toiling sought,
Baffled in their quest, again on earth they met;
I saw not the Foot, Achuth plained,
The Head I saw, Ayan falsely claimed.
89 பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத முமளித் தானெங்கள் நந்தியே. 17

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 89

Nandi, by bull, deer and axe ever attended,
Nandi, my Lord, the Cause without Cause,
Creation's limit in His Thought conceived to me revealed,
And on my lowly head He planted His Holy Feet.
90 நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே. 18

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 90

So impelled, streamed out of me in measures full
The Jneya, the Jnana, and the Jnathuru,
The Maya, and the Parayaya that in Mamaya arise,
The Siva and the Agochara Veeya.
91 விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை வழியில்வந் தேனே. 19

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 91

Thus expounding I bore His Word
Down Kailas's unchanging path,
The Word of Him, the Eternal, the Truth Effulgence,
The Limitless Great, Nandi, the Joyous One,
He of the Blissful Dance that all impurity dispels.
92 நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந் தேனே. 20

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 92

With Nandi's Grace I sought the Primal Cause,
With Nandi's Grace I Sadashiv became,
With Nandi's Grace Truth Divine attained,
With Nandi's Grace I so remained.
93 இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே. 21

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 93

In the countless measures that are in Veda Rig,
He indwells with His radiant locks;
The Sun and Moon with their splendid argent rays,
In vain they melt the waxing lustre of His glowing locks.
94 பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனு மாமே. 22

திருமந்திரம் > பாயிரம் > 5 திருமூலர் வரலாறு > பாடல்: 94

Unceasing, I prattle daily Nandi's name,
By day praise Him in thought and ;by night as well,
Daily I yearn for my Master, the Light-Hued,
The Lord of the uncreated Radiant Flame.
95 ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே. 1

திருமந்திரம் > பாயிரம் > 6 அவையடக்கம் > பாடல்: 95

Who can know the greatness of our Lord!
Who can measure His length and breadth!
He is the mighty nameless Flame;
Whose unknown beginnings I venture to speak.
96 பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே. 2

திருமந்திரம் > பாயிரம் > 6 அவையடக்கம் > பாடல்: 96

I know not the way singers sing,
I know not the way dancers dance,
I know not the way seekers seek,
I know not the way searchers search.
97 மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே. 3

திருமந்திரம் > பாயிரம் > 6 அவையடக்கம் > பாடல்: 97

By words spoken in Truth's luminous accents,
Rising on sweetest music's pious heights
Even Brahma who after Him created this our world,
All, all, seek His imperishable Light.
98 தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா இருந்து துதிசெயும்
பத்திமை யால் இப் பயனறி யாரே. 4

திருமந்திரம் > பாயிரம் > 6 அவையடக்கம் > பாடல்: 98

At the foot of the Sacred Hills, the Rishis and Devas sat,
Seeking Liberation's endless Bliss,
Devoutly praising, yet knowing not,
So this deep Mystery I here expound.
99 மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1

திருமந்திரம் > பாயிரம் > 7 திருமந்திரத் தொகைச் சிறப்பு > பாடல்: 99

Three Thousand Holy Hymns, Mula in Tamil composed,
Did He, Nandi, reveal for all the world to know,
Wake early at dawn and pour forth the strains
Surely you'll win the splendid soft repose
Of the Bosom of the Lord.
100 வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே. 2

திருமந்திரம் > பாயிரம் > 7 திருமந்திரத் தொகைச் சிறப்பு > பாடல்: 100

In the Holy Three Thousand is the Salvation Finale
Of the diverse works, true and good;
In the Divine Three Thousand, original and wise,
All knowledge is, special and general.
101 வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. 1

திருமந்திரம் > பாயிரம் > 8 குரு மட வரலாறு > பாடல்: 101

Seven are the Holy Order, spiritual and true;
Mula, of the first, from the Himalayas sprung,
In the Tantras Nine and Hymns Three thousand
Propounds the Word of Agama in beauty dight.
102 கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே. 2

திருமந்திரம் > பாயிரம் > 8 குரு மட வரலாறு > பாடல்: 102

Kalanga immanent-living, Agora his very next,
Maligai Deva the goodly and the holy Nadhanta,
Paramananta, who the senses conquered and Bhogadeva,
And Mula here breathing--of the Eternal are they all.
103 அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே. 1

திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 103

Limitless youth, the beginning, and end
And measuring out the Time, these four considered
Sankara stands supreme and of His devotees
To Hari and Aya infinite Grace goes.
104 ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 2

திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 104

He, the Being First, and He, the Emerald-hued,
And He of the glowing, original Lotus-seat--
Are these three separate or one continuous whole?
Thus the world in divisions many wrangle!
105 ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. 3

திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 105

Beyond the Two Karmas is Isa seated,
The seed of this world, the mighty God become;
This and "That" is Isa--so the thoughtless contend,
The dross but know the basest sediment low.
106 சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே. 4

திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 106


Siva the First, then the Three, and the Five following,
With whom flourished Bindu and Nada,
Nine are they all, yet one and the same--
All these but names of Sankara First.
107 பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே. 5

திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 107

But if we thus the soul of truth probe and bare,
Aya nor Mal to us no alien Beings are
But Indissolubly Kin to Nandi, the Three Eyed
Blessed be ye all by the Heavenly Three.
108 ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே. 6

திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 108

Lying prostrate I adored the Milk-hued One,
While countless Devas stood around in melting prayers lost;
Then spoke the Lord to me:
To Vishnu and Brahma are I equal;
Be it Yours to give the world
The Grace of My Feet.
109 வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே. 7

திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 109

Devas here be none, nor humans that breathe,
Save for Siva's grace, Siva in honeyed-Konrai decked;
No other God could dwell in the silence of your soul,
Other Gods you worship, know they but mortals be.
110 சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. 8

திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 110

The ignorant know not, from the First did leap
The Light that flamed into Three and Five;
So blindly groping, lost in maze of words,
Isa, Mal and Aya, to graded ranks assign.
111 பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே. 9

திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 111

The Supreme is one, Absolute, without lapse,
In descent thereof, Mal and Aya becoming;
Thus He, the One into many ranked;
By conscious choice a Self-deduction made.
112 தானொரு கூறு சதாசிவன் எம்மிறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே. 10

திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 112

In one Part, He, Sadasiva my Lord;
One heavenly Part in Heaven resides;
One Kingly Part, the spirit that the body heaves;
One His Part to all motion transformed.
113 விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 1

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 113

He come down from Heaven, clothed in body,
Karma to match, stretched forth His cool Feet of Grace, planting them firm
On my head; and lo! inside me He stood, melting my yielding heart;
And filled my eyes with peerless bliss, past all compare,
All impurity dispelled.
114 களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே. 2

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 114

All impurity He shattered--our Nandi, Forehead-eyed,
Shattered to pieces before His opening Eye of Grace,
His Eye, at whose radiant light impurity quails;
So transfixed He His Coral Feet on heart of mine,
Crystal turned.
115 பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நில் லாவே. 3

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 115

They speak of the Three--Pati, Pasu and Pasa;
Beginningless as Pati, Pasu and Pasa are:
But the Pasu-Pasa nears not the Pati supreme:
Let but Pati touch! the Pasu-Pasa is as naught.
116 வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே. 4

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 116

Like the spark that within the bamboo indwells,
So, Nandi Lord, from this body-temple flamed;
With sweet compassion gentler than a mother's,
He shattered the Impurities Three
And like unto the sun on the ocean of mercy arose.
117 சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. 5

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 117

The sunstone sleeps in cotton enclosed,
The sunstone burns not the fragile stuff;
Let but the sun's rays fall! How it shrivels and flames!
Even so the impure wilts before the Lord's cathartic glance.
118 மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 6

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 118

All impurities we shall expell, said the Lord in Grace
And saying so, from Sadsiva of the Five Spheres came down,
In the sovereign Sabha through His Five Acts Divine,
He broke into my soul's silent depths, Knowing all.
119 அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே. 7

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 119


Consciousness hanging on to the senses five,
Knowing not its course as on deep waters drifting,--
Consciousness sensory merging in the Consciousness deep,--
Thus He pointed the Way,--He, the Guru Supreme.
120 ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. 8

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 120

Like unto the swan that from milk the water parts,
So the Lord, Himself, alone, in this Sabha unique,
Grasped the senses many that scorch like fire,
And thus the Seven Births unto roasted seeds rendered.
121 வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே. 9

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 121

Sivayogins are they that the seed destroy,
Who, in waking state, the pure awareness induce;
Who in harmony unbroken, achieve the tranced breath,
When life, senses, body--alike simulate death.
122 சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே. 10

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 122

Sivayoga it is to know the Cit-Acit,
And for the Yoga-Penance qualify;
Self-light becoming Self,
To enter undeviating, His lordly domain;
He granted me this--Nandi of the Nine Yogas.
123 அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் போன்பத்து அருள்வெளி தானே. 11 

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 123

He made me see the truth that He pervades all,
Granted me the vision of the world that even Devas know not,
The vision of the Sacred Feet in Holy Sabha's cosmic dance,
Granted me His infinite Grace and the Bliss supreme.
124 வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே. 12

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 124

Space intermingling with space,
Nectar drowning in nectar,
Light dissolving in light--
The elect are they, the Siva-Siddhas,
Who these splendid visions perceive.
125 சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோ ர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. 13

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 125

Siddhas they that Siva's world here visioned,
Nada and Nadanta deep in them realized,
The Eternal, the Pure, reposing in Bliss unalloyed,--
Thirty and Six the steps to Liberation leading.
126 முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரி சாக அமர்ந்திருந் தாரே. 14

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 126

Ascending thus the steps,
Thirty and six of Freedom's ladder high,
Into the peerless Light of Bliss they walked;
And Siva, the inexplicable, they saw--
Having seen, realized and so stayed.
127 இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே. 15 

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 127

In Siva they remained, seeing themselves in all,
Remained thus mutely gazing at Siva's works manifold,
In silence witnessing Time's three tenses,
They remained, lost,
While Divine Impassivity spread its sable wings.
128 சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 16

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 128

In space pure is Impassivity seated,
In space pure It does repose,
Impassivity begins where Vedas end,
Who Impassivity saw, inside Vedas they slept.
129 தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. 17

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 129

Sleeping, in themselves they saw Siva's World,
Sleeping, in themselves they saw Siva's Yoga,
Sleeping, in themselves they saw Siva's Bhoga,
How then describe the minds
Of those who sleeping saw?
130 எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே. 18

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 130

Even as you strive to reach Wisdom's bounds,
Even so on you, Hara, the Being First, His Grace bestows,
In Sabha unique He dances for Uma to behold.
Like a Flaming Ruby in the Flaming Sky.
131 மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. 19

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 131

Inside the ruby like the emerald flaming
Inside the ruby like the emerald inset,
He dances the Holy Dance in the Sabha of purest gold
What oh the reward, to those who Him adored!
132 பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே. 20

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 132

In this world they received the Deathless Way great
In this world they attained the Birthless End great
The Gift unique of inseparateness from the Sabha pure
The ineffable rapture, the glory beyond reach of words.
133 பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. 21 

திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 133

Who there be who, like our Lord, distinct know
The great and the small, the difficult and the facile?
They, unto tortoise, drawing in senses five under the shell,
They heard and saw This and Next, all impurities dispelled.

மொத்த பாடல்கள்: 3047

more to come .....

முன்   முகப்பு