சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மூன்றுமண்ட லத்தினும் முட்டிநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்;
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்;
தோன்றும்ஓர் எழுத்துளே சொல்லஎங்கும் இல்லையே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 99
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக