முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வள்ளைப் பாட்டு
கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடித்-தொடியுலக்கை
கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ? யானும் ஓர்
அம்மனைக் காவல் உளேன்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வள்ளைப் பாட்டு > பாடல்: 69
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக