திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஒன்றும் மிகினும் ஒளி கவராதேல் உள்ளம் என்றும் அகலாது இருள். | ஒன்று மிகினு மொளிகவரா தேலுள்ள மென்று மகலா திருள். |
| பொருள் : உயிரிடத்தில் ஆணவ இருள் இப்பொழுது மிகுந்திருந்தாலும் உயிர் திருவருள் ஒளியைச் சிறிது சிறிதாகப் பெற்று அந்த ஆணவ இருளைப் படிப்படியாக நீக்கிக் கொள்ளும். அங்ஙனம் இறைவனது திருவருள் ஒளியை உயிர் உணரவில்லை என்றால் ஆணவ இருளினின்றும் அஃது என்றுமே விடுபடாது போகும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows