திருவருட்பயன் | Thiruvarutpayan

நித்தப் பொருள்கள்ஆறு

பதம் பிரித்துஉள்ளபடியே
ஏகன் அநேகன் இருள் கருமம் மாயை இரண்டு
ஆக இவை ஆறு அதியில்.
ஏக னநேக னிருள்கரும மாயையிரண்
டாகவிவை யாறாதி யில்.
பொருள் : ஒருவனாகிய இறைவனும், பலவாகிய உயிரும், ஆணவமும், கன்மமும், சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு மாயையும் ஆகிய இந்த ஆறு பொருள்கள் தோற்றம் இல்லாதவையாகும்.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 52

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jul 29, 2026

திருவருட்பயன் | Thiruvarutpayan | #52

திருவருட்பயன் | Thiruvarutpayan

நித்தப் பொருள்கள்ஆறு

பதம் பிரித்துஉள்ளபடியே
ஏகன் அநேகன் இருள் கருமம் மாயை இரண்டு
ஆக இவை ஆறு அதியில்.
ஏக னநேக னிருள்கரும மாயையிரண்
டாகவிவை யாறாதி யில்.
பொருள் : ஒருவனாகிய இறைவனும், பலவாகிய உயிரும், ஆணவமும், கன்மமும், சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு மாயையும் ஆகிய இந்த ஆறு பொருள்கள் தோற்றம் இல்லாதவையாகும்.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 52

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jul 29, 2026