சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
115. அலரறிவுறுத்தல்
ஓர்நா ளகலியையை வேட்டின்று மும்பரிறை
சோரப் பழிபூண்டான் சோமேசா - ஆராயிற்
கண்டது மன்னு மொருநாள லர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.
சோமேசர் முதுமொழி வெண்பா > அலரறிவுறுத்தல் > பாடல்: 115
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக