சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

125. நெஞ்சொடுகிளத்தல்

அன்பன் துறப்பவு நாளா யினிதேடித்
துன்பந் தலைக்கொண்டாள் சோமேசா - முன்பே
இருந்துள்ளி யென்ப ரிதனெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்க ணில்.

சோமேசர் முதுமொழி வெண்பா > நெஞ்சொடுகிளத்தல் > பாடல்: 125

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 10, 2026