சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
14. ஓழுக்கமுடைமை
தீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன்
துயதலாச் சொல்லுரையான் சோமேசா - ஆயின்
ஓழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
சோமேசர் முதுமொழி வெண்பா > ஓழுக்கமுடைமை > பாடல்: 14
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக