சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நவ்விரண்டு காலதாய், நவின்றமவ் வயிறதாய்ச்
சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அழுர்ந்துநின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயஅஞ் செழுத்துமே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 96
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக