நீதி வெண்பா | Neethi Venpaa |
அல்லோரின் சேய்மை நன்றே
கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 20
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக