நீதி வெண்பா | Neethi Venpaa |
மகளிரின் வாக்கு நிலை
பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள் - பெண்முவர்
பேசில் அலைசுவறும் பேதையே பெண்பலர்தாம்
பேசில்உலகு என்னாகுமோ பின்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 31
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக