முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கானல் நீர்
குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை யெருகென்றால் அன்னை- அதுபோய்
விளைந்தவா இன்று! வியன் கானல் வெண்தேர்த்
துலங்குநீர் மாமருட்டி அற்று!
முத்தொள்ளாயிரம் > சோழன் > கானல் நீர் > பாடல்: 25
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக