திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

அறிவறிவாய் நிற்கில் அறிவுபல வாம் என்று
அறிவின் அறிவு அவிழ்த்துக் கொண்டு அவ் - வறிவினராய்
வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவக!
தாழ்ந்தமணி நாவேபோல் தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 32

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026