Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar
அறிவறிவாய் நிற்கில் அறிவுபல வாம் என்று
அறிவின் அறிவு அவிழ்த்துக் கொண்டு அவ் - வறிவினராய்
வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவக!
தாழ்ந்தமணி நாவேபோல் தான்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 32
PREV
|
NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக