சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கருத்திலான் வெளுத்திலான் பரன்இருந்த காரணம்
இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும்இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 332
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக