சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கூவும்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள்போலப் பொருந்திநின்ற பூரணம்
ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 342
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக