சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான வாறுபோல்
வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்!
ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே!
பாரும்இத்தை உம்முளே பரப்பிரமம் ஆனதே!
சிவவாக்கியம் > விறகு - கர்வம் > பாடல்: 94
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக