திருவருட்பயன் | Thiruvarutpayan

சார்ந்ததன் வண்ணமாதல்

பதம் பிரித்துஉள்ளபடியே
இருளில் இருள் ஆகி எல் இடத்தில் எல்லாம்
பொருள்கள் இலதோ புவி.
இருளி லிருளாகி யெல்லிடத்தி லெல்லாம்
பொருள்க ளிலதோ புவி.
பொருள் : இருள் உள்ளபோது இருளேயாகியும், ஒளி வந்தபோது ஒளியேயாகியும் இவ்வாறு சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற பொருள்கள் இவ்வுலகில் இல்லையோ?

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 18

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026