திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பல் மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத தன்மை இருளார் தந்தது. | பன்மொழிக ளென்னுணரும் பான்மை தெரியாத தன்மை யிருளார்தந் தது. |
| பொருள் : பல சொற்கள் எதற்கு? முடிவாகச் சொன்னால் உயிரினது அறியுந்தன்மையை விளங்க வொட்டாதபடி தடுப்பது இருளாகிய ஆணவ மலத்தின் செயலாகும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows