திருவருட்பயன் | Thiruvarutpayan

அறியாமையை விளைவிப்பது ஆணவ மலமே

பதம் பிரித்துஉள்ளபடியே
பல் மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மை இருளார் தந்தது.
பன்மொழிக ளென்னுணரும் பான்மை தெரியாத
தன்மை யிருளார்தந் தது.
பொருள் : பல சொற்கள் எதற்கு? முடிவாகச் சொன்னால் உயிரினது அறியுந்தன்மையை விளங்க வொட்டாதபடி தடுப்பது இருளாகிய ஆணவ மலத்தின் செயலாகும்.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 26

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026