திருவருட்பயன் | Thiruvarutpayan

மூவகைத் திருமேனி கொள்பவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்
உருவம் உடையான் உளன்.
அருவு முருவு மறிஞர்க் கறிவா
முருவ முடையா னுளன்.
பொருள் : இறைவன் ஞானியர்க்கு அறிவே வடிவாய் விளங்குகின்றான். ஏனையோர்க்கு அருவம், உருவம், அரு வுருவம் என்னும் மூன்று திருமேனிகளை உடையவனாய் இருக்கின்றான்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 5

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026