திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

சென்றுபணிந் திபமுகத்தோன் பாதப் போதை
 சென்னியில்வைத் தவனருளில் திளைத்து சிந்தை
ஒன்றுமற உருகிவிழிதாரை கொள்ள உண்மை
 யினால் வந்தித்தங் குவாவோன் தன்னை
இன்றமிழ்சேர் மூவர்தமிழ் இருந்தஎல்லை
 எல்லையில் சீர்திருத்தொண்டர் இயல்புமூர்த்தி
நன்றும் அருள்செய் தருளவேண்டும் என்ன
 நாகமுகன் நம்பிக்கு நவில லுற்றான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 11

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026