முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
பூழியன் போர்க்களம்
மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா
வயிரக் கடக்கை வாங்கித்-துயருழந்து
புண்ணுற் றழைக்கும் குறுநரித்தை பூழியனை
கண்ணுற்று வீழந்தார் களம்!
முத்தொள்ளாயிரம் > சேரன் > பூழியன் போர்க்களம் > பாடல்: 21
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக