முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
உறைந்த வளம்
மாலை விலைபகர்வார் கிள்லிக் களைந்தபூச்
சால மருவியதோர் தன்மைத்தால்-காலையே
வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பார் உறந்தை அகம்!
முத்தொள்ளாயிரம் > சோழன் > உறைந்த வளம் > பாடல்: 44
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக