முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
சோழ நாடு
காவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை-காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றி சைத்தாற் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > சோழ நாடு > பாடல்: 43
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக