முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
பழிக்காப்பு
வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! - நிரை வளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என!
முத்தொள்ளாயிரம் > சேரன் > பழிக்காப்பு > பாடல்: 5
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக