முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
ஆற்றாமையும் அறியாமையும்
கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டங்க்குச் சென்றெவன் நெஞ்சறியாள் கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > ஆற்றாமையும் அறியாமையும் > பாடல்: 55
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக