முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
யானோ எளியேன்?
தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால்-யானோ
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்
அளியானேல் அன்றென்பார் ஆர்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > யானோ எளியேன்? > பாடல்: 58
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக