முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
பாலும் நீரும்
மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின் - என்னுயிர்க்கே
சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பாலும் நீரும் > பாடல்: 59
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக