முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கண்கள்
கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம்
நனவில் எதிர்விழிக்க நாணும்-புனையிழாய்!
என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன்
தண்கண் அருள்பெறுமா தான்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கண்கள் > பாடல்: 62
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக