முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வளைக்கள் வன்
தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி
களையினும் என் கைதிறந்து காட்டேன் - வளைகொடுப்போம்
வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந்
தென்கண் புகுந்தான் இரா!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வளைக்கள் வன் > பாடல்: 63
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக