முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
தோளும் துணைவனும்
கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும்
செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும்
மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால்
என்பெறா வாடும் என் தோள்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தோளும் துணைவனும் > பாடல்: 67
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக