முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
முத்துத் துளிகள்
இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது-கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > முத்துத் துளிகள் > பாடல்: 68
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக