முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

முத்துத் துளிகள்

இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது-கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும்!

முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > முத்துத் துளிகள் > பாடல்: 68

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, May 24, 2026