முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வழுதியும் பூவையும்
ஆடுகோ! சூடுகோ! ஐதாக் கலந்துகொண்டு
ஏடுகோ டாக எழுதுகோ -நீடு
புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி
கனவட்டங் கால்குடைந்த நீறு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வழுதியும் பூவையும் > பாடல்: 75
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக