முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
உரையும் திரையும்
உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி
நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் - புகுவான்
திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான்
உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > உரையும் திரையும் > பாடல்: 81
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக