முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
சுழிக்குறி
கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெறுவனேல் கூடு என்று - கூடல்
இழைப்பாள்போற் காட்டி இழையா திருக்கும்
பிழைப்பில் பிழைபாக் கறிந்து!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > சுழிக்குறி > பாடல்: 82
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக