முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
பாண்டிய நாடு
பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் - சாரல்
மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார்வேந்தர் மார்பு
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பாண்டிய நாடு > பாடல்: 87
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக